Sunday 11 April, 2010

பருவம் மறந்த மரம்

வசந்தத்தில் கூட
இலை உதிர்க்கும்
முட்டாள் மரமே

நிறுத்து இதை.
இது
வண்ணப் பூக்களை
வாரி இறைக்கும்
வசந்த காலம்.

No comments:

Post a Comment