திருப்பதியில் பாசி விற்கும் ரோஸி என்ற நரிக்குறவப் பெண் (அவங்க கூட ஜெயந்தியும் மோனிகாவும்)
நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் ஜெயந்தியும் மோனிகாவும் ஷாப்பிங் செய்த போது
இந்த முகமூடிகளை வீட்டில் மாட்டினால் ஆவிகள் அணுகாது என்பது நேபாளிகளின் நம்பிக்கை
ஒரு படத்தில் நேபாளு கோபாலு என்று வடிவேல் பாடிய இடம்
வாரணாசியில் தினமும் கங்கைக்கரையில் நடைபெறும் ஆரத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு
Wednesday 14 April, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment