Wednesday 24 March, 2010

இரண்டு மூன்று நான்கு

அந்த மூன்று வார்த்தைகளை
நீ சொல்வாய் என்று நானும்
நான் சொல்வேன் என்று நீயும்
நாம் கழித்தது நான்கு ஆண்டுகள்.

ஆனால்
இறுதியில் நாம் சொன்னதென்னவோ
இரண்டு வார்த்தைகள் தான்.

போய் வருகிறேன்.


2 comments:

  1. :(

    போறேன் என்று ஒற்றை வார்த்தையல்லாமல்

    போய் வருகிறேன் என்ற இரட்டை வார்த்தை ஆறுதல் அளிக்கின்றது ...

    ReplyDelete
  2. ada, kavithaikku innoru vari serkkalam polirukke?

    ReplyDelete